விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் குக்வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு.இந்த சீசன் ஆரம்பித்து 3சீசன்கள் வெற்றி கண்ட நிலையில் தற்போது 4 வது ஒளிபரப்பாகி வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் மணிமேகலையை தொடர்ந்து குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாக கலக்கி வரும் குரேஷி விலகிவிட்டார் என ஒரு செய்தி தீயாய் பரவி வந்தது.
அதாவது குரேஷி தன் ட்வீட்டர் பக்கத்தில் குக்வித் கேமாளி நிகழ்ச்சியின் பழைய நினைவுகளை பதிவிட்டு நன்றி என கூறி இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலையை தொடர்ந்து அவரும் வலகிவிட்டார்கள்என கூறிவந்த நிலையில் உடனே குரேசி தன் ட்விட்டர் பதிவை டெலீட் செய்திருக்கிறார்.
இதன் பின் உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு என்று மீண்டும் ஒரு டீவிட் செய்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலருமே குழப்பத்தில் இருக்கிறார்கள். உண்மையாலுமே குரேசி நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறாரா? இல்லை தவறுதலாக பதிவிட்டாரா? என்பது தெரியவில்லை. இனிவரும் காலங்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!