விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'.இதில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது ஏற்ப விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்தவகையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது ராதிகா சமையலறைக்குள் உள்நுழைந்து செல்வியிடம் இருக்கும் பாத்திரத்தை இழுத்து பறிக்கின்றார்.
அதன் பின்னர் டிகாசனை அவர் எடுக்க செல்வி அதை வாங்கிக்கொள்கின்றார்.அதன் பின் சர்க்கரை எங்கே இருக்கு என கேட்க...செல்வி அதற்கு “ கடையில் இருக்கு..” என நக்கலாக பதிலளிக்கின்றார்.
மரியாதையாக பேசு என செல்வியை ராதிகா அதட்ட உடனே ஈஸ்வரி கொந்தளித்து இது எங்க வீட்டு சமையல் கட்டு நீ வெளியே போடி என கத்த ராதிகா பாத்திரத்தை போட்டு உடைக்கின்றார்.
அதன் பின்னும் ராதிகாவிடம் ஈஸ்வரி கத்த எல்லோரும் ஸாக்கடைகின்றனர்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ....
Listen News!