• Sep 20 2024

கதறி அழும் ராதிகா...அம்மாவால் ஷாக்கான கோபி...வீட்டை விட்டு வெளியே போக துடிக்கும் பாக்கியா...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

நான் வீட்டை விட்டு பேறேன் என பாக்கியா ஈஸ்வரியிடம் சொல்கின்றார்.ஆனால் ஈஸ்வியோ அவனும் இங்கே இரு்கட்டும் நீயும் இங்கே இரு என சொல்கின்றார்.ஆனால் பாக்கியாவோ தன்னுடைய பக்கத்தில் இருக்கும் ஞாயத்தை பற்றி எடுத்துக்கூறியும் ஈஸ்வரி பிள்ளை பாசத்தால் பேச..எழிலும் பாட்டியிடம் பேசிக் கொள்கின்றார்.

இவ்வாறு சொல்ல ... பாக்கியா உங்க மகன் எங்கே இருக்கனும் என்று நீங்க முடிவு பண்ணினா நான் எங்கே இருக்கனும் என்றதை நான் முடிவு பண்ணலாம் தானே..” என கேட்கின்றார்.

இதற்கு ஈஸ்வரி “என்ன பாக்கியா வெருட்டிறியா..? என்ர மகன் இங்கே தான் இருப்பான் யாரும் வெளியில் போகத்தேவையில்லை இது தான் என்ர முடிவு ” ஈஸ்வரி சொல்கின்றார்.

இவ்வாறு சொல்ல எழில் வா மா நாங்க வீட்டை விட்டு போவோம்...எனக் கூற தாத்தா எழிலை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்புகின்றார்.இதன் பின் கோபி எழுந்து நின்று தலை வலிக்குது என புலம்ப பின் தான் தெரியவருகின்றது தான் பாக்கியா வீட்டில் இருப்பதாக...பின் இனியா வந்து அழுகின்றார்.நீங்கள் இங்கேயே இருங்க...அங்க போகாதீங்க என்று சொல்ல கோபி நல்லாகவே சமாளிக்கின்றார்.

இதன் பிறகு ராதிகா கோபியை நினைத்து புலம்பி அழுகின்றார்.இனிமேல் அவர் வரமாட்டார் எனக் கூறி அழ...ராதிகாவின் அம்மா நீயே அங்கே போயிடு..அவர் உன்னை தாலி கட்டி இருக்கிறார் தானே..நீ மட்டும் போ...மயு என்னோட இருக்கட்டும் எனக் கூறுகின்றார்.


ஆனால் தாயோ விடாமல் அட்வைஸ் பண்ணி அங்கே போகச்சொல்கின்றார்.ராதிகாவும் விடாது அழுது கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு இருக்க கோபி பதுங்கி பதுங்கி கோலுக்கு வருகின்றார்.ஆனால் பாக்கியா உட்பட எழில் எல்லோரும் திகைத்து போய் நிற்கின்றார்கள்.ஆனால் ஈஸ்வரியோ வா...வந்து உட்காரு என ஆறுதலாக கூறி அரவணைக்கின்றார்.


பின் இங்கேயே இரு என அட்வைஸ் பண்ணுகின்றார்.இதனைக் கேட்டு கோபி ஷாக்கடைகின்றார்.அவர் மட்டும் அல்ல குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஷாக்கடைகின்றனர்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement