• Sep 20 2024

ஈஸ்வரியை வேணும் என்றே வம்புக்கு இழுக்கும் ராதிகா- திடீரென ஜெனி எடுத்த முடிவு- அதிர்ச்சியடைந்த பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீருியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகா ஈஸ்வதி தன்னை காபி குடிக்க விடாமல் தட்டி விட்டதாகவும் இன்னும் பல குற்றச் சாட்டுகளையும் சொல்கின்றார். கோபி சமாதானம் செய்யவும் அதை யெல்லாம் பொருட்படுத்தாது ராதிகா கோபி மீது சரியான கோபத்தில் இருக்கின்றார். பின்னர் கீழே எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது பாக்கியா நான் வீட்டை விட்டு போகப் போநேன் என்று சொல்கின்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் பாக்கியாவை சமாதானப்படுத்துகின்றனர். அப்போது பாக்கியா இவங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் நான் எதுக்கு பதில் கொடுக்கனும் நான் இங்கிருந்து கிளம்பிறது தான் நல்லம் என்று சொல்ல ஈஸ்வரி நீ எங்களுகக ரொம்ப முக்கியம் நீ இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது எனச் சொல்லி பாக்கியாவின் கையை தனது தலையில் வைத்து சத்தியம் வாங்குகின்றார்.

பின்னர் ஈஸ்வரியும் பாக்கியாவும் இருக்கும் போது அங்கு மயூவுடன் வரும் ராதிக வேணும் என்றே ஈஸ்வரியை வம்பிழுக்கின்றார்.இனிமேல் நீ எங்கையும் போய் வரலாம் உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படி யாராவது ஏதாவது சொன்னால் அவங்கள போலீஸ் பிடிச்சிட்டு போய்டுவாங்க. நீ ரூமுக்குள்ள மட்டும் இருக்க தேவையில்லை நீ சுதந்திரமாக எங்க வேணும் என்றாலும் போகலாம் என்று சொல்கின்றார்.


இதனை அடுத்து பாக்கியா  அமிர்தா, ஜெனி, இனியா, எழில் எல்லோருடனுட் சேர்ந்து பேசிட்டு இருக்கும் போது ஜெனி நாம இந்த வீட்டை விட்டு வெளில போய்டுவமா வேற எங்கையாவது போய் இருப்பமா என்று கேட்கின்றார். அப்போது அதிர்ச்சியடைந்த பாக்கியா வீட்டை விட்டு நாம ஈசியா போய்டலாம். ஆனால் அத்தை மாமாவால இங்க இருந்து போறது ஈசி கிடையாது என சமாதானப்படுத்துகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement