• Sep 21 2024

பாக்கியாவை வைத்து காய் நகர்த்த பார்க்கும் கோபி- ஷாக்கான ராதிகா– இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

மயூ பாட்டி நான் உங்களுடன் ஊருக்கு வருகிறேன் என சொல்ல நீ எங்க இங்க இருக்க போற உன்ன தான் நான் வேற ஊருக்கு கூட்டிட்டு போறனே என மும்பைக்கு போகும் விஷயத்தை போட்டு உடைக்கிறார் ராதிகா.

இதனால் அதிர்ச்சி அடைந்த மயூ அப்படியா வேற ஊருக்கு போக போகபோறமா..? என ராதிகாவிடம் கேட்க ஆமாம் நான் உனக்கு எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன் என்று சொல்ல மயூ நான் வரமாட்டேன் என்றும் என்னால் இந்த ஸ்கூல விட்டு வர முடியாது என சொல்கிறார்.

மேலும் இந்த பக்கம் பாக்கியா தன்னுடைய குடும்பத்தாரிடம் ராதிகா வேற ஊருக்கு போகப் போவதாகச் சொன்ன விஷயத்தை சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பின்னர் ரூமுக்குள் வந்த கோபி ,ராதிகாவை தடுத்து நிறுத்த பாக்கியாவை பயன்படுத்தி ஏதாவது செய்யலாமென பேசிப் பார்க்க பாக்கியா நான் என்ன செய்யமுடியும்? நீங்க என்ன ராதிகா பத்தி பேசறீங்க என கேட்க கோபி அப்படியே அமைதியாகி விடுகின்றார்.

அத்தோடு மறுநாள் ஜெனி மனைவி ரொம்ப கஷ்டப்படுவதாக வீட்டில் சொல்ல அவளை இங்கேயே வைச்சுக்கலாமா என போயிட்டு வா. உடனே கோபியின் அப்பாவும் அம்மாவும் அதெல்லாம் வேண்டாம் என கூறுகின்றனர்.

இந்த பக்கம் மயூ மீண்டும் ராதிகாவிடம் நான் இந்த ஸ்கூல்ல விட்டு வர மாட்டேன் நீங்க கோபி அங்கிளை பிடிக்காமல் இந்த ஊரை விட்டுப் போக முடிவு பண்ணி இருக்கீங்க என்ன சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement