தமிழ் திரையுலகில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களை கவர்ந்தவர் நடிகர் ரகுவரன்.
இவர் நடிகை ரோகினியை 1996 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழந்தார்கள்.. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்
ரகுவரன் நடிப்பில் 1987 -ம் ஆண்டு கூட்டுப் புழுக்கள் என்ற வெளியானது . மேலும் இதில் நடிகை அமலா கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவரின் காதலை அமலாவுடன் தெரிவித்துள்ளார்.. அதற்கு அமலா மறுப்பு தெரிவித்ததால் ரகுவரன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானராம். இது குறித்து அவரே பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் 1993 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!