தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ரணி சீசன் 2. இதன் முதல் சீசன் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானஸா ஜோடியாக நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், தற்போது ஆல்யா பாதியிலேயே வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் வேறொரு நடிகை ஹீரோயின் சந்தியா ரோலில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2ல் பார்வதி ரோலில் நடித்து வருகிறார் வைஷு சுந்தர். அந்த ரோல் ஆரம்பத்தில் வில்லியாக இருந்தாலும் அதற்கு பின்னர் நல்ல பெண்ணாக மாறிவிடுவார்.
வைஷு சுந்தர் தற்போது சொந்தமாக புது கார் வாங்கி இருக்கிறார். அவர் ஸ்கோடா நிறுவனத்தின் ஒரு காரை தான் வாங்கி இருக்கிறார்.
மேலும் அந்த காரின் விலை சுமார் 13 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்
- அருள்நிதியின் அடுத்த படம் இது தான்-உறுதி செய்த பிரபல இயக்குநர்..!
- விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?
- அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி
- காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!