• Sep 20 2024

சந்தியா வீட்டில் வெடித்த பிரச்சனை- ராஜா ராணி-2 சீரியலில் நடந்த ட்விஸ்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்த சீரியலுக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது இந்த சீரியலில் தற்போது அதிர்ச்சியான ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.

அதாவது ராஜா ராணி 2ல் தற்போது வில்லி அர்ச்சனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

இன்று வெளியாகி இருக்கு அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் தற்போது ஒரு பெரிய ட்விஸ்ட்  இடம்பெறுகின்றது. எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் அது இவ்வளவு விரைவில் வருமென ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அர்ச்சனா வளைகாப்பில் ஜெசி மயங்கி விழுந்துவிடுகிறார். அப்போது பாட்டி அவளது கையை பிடித்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.

மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூற சிவகாமி அசிங்கப்படுத்தி வெளியில் அனுப்ப பார்க்கிறார். அப்போது அந்த கர்பத்திற்க்கு உங்க மகன் ஆதி தான் காரணம் என உண்மையை போட்டு உடைக்கிறார் ஜெசி.

இதற்கு மேல் ராஜா ராணி 2 சீரியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ப்ரமோ இதோ..



Advertisement

Advertisement