• Sep 20 2024

ரஜினி தான் என்னுடைய இன்னொரு அப்பா- ஓபனாகப் பேசிய திமிரு பட நடிகை- அடடே இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் ஸ்ரேயா ரெட்டி.இப்படத்தில் இவர் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் ரஜினியின் தீவிர ரசிகையாம். ரஜினி படத்தை தவிர வேறெந்த  நடிகரின் படங்களையும் பார்க்க மாட்டாராம். அதுவும் முதல் நாள் ஷோ தான் போய் பார்ப்பாராம். அப்படி பார்த்த ஒரு படம் தான் படையப்பாவாம். அதுவும் ஸ்ரேயா ரெட்டி பள்ளி பருவத்தில் பார்த்த படமாம்.


அந்தப் படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு நடிச்சால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஒரு தடவையாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் திமிரு படத்தில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.மேலும் ஸ்ரேயா ரெட்டிக்கு ரொமான்ஸ் வாராதாம். டான்ஸ் வராதாம். அதனாலேயே பெர்ஃபாமன்ஸ் பக்கம் வந்து விட்டாராம்.

அதாவ


அவ்ளோதான். போனிலேயே சரமாரியாக திட்டிவிட்டாராம் ஸ்ரேயா ரெட்டி.ஏனெனில் திமிரு படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்? என்னை போய் ஐட்டம் பாடலுக்கு ஆட கூப்பிடுறானு திட்டி விட்டாராம். மேலும் ரஜினியை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவராம் ஸ்ரேயா ரெட்டி. அவரை இன்னொரு அப்பா என்று தான் கூறினார் ஸ்ரேயா ரெட்டி.

போயஸ் கார்டனில் சின்ன வயதில் இருந்தே அனைவருன் சேர்ந்து விளையாடியிருக்கிறார்களாம். மேலும் ரஜினி ஸ்ரேயாவை பார்த்து அடிக்கடி நடிகை தபு மாதிரியே இருக்கிறாய் என்று சொல்லுவாராம். ஆனால் சமீபகாலமாக அனைவரும் என்னை அப்படித்தான் சொல்கிறார்கள், முதலில் சொன்னது ரஜினிதான் என்று ஸ்ரேயா கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement