• Sep 20 2024

ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த ரஜினி . காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகிலே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்  தனக்கென ஒரு இடத்தை எப்பொழுதுமே வசீகரித்து சினிமா திரையுலகினரை ஆக்டிங்கில் முன்னனி வகிப்பவர்.


இவரின் நடிப்பு திறமையால்  படவாய்ப்புக்கள் குவிந்தபடியே இருக்கும் .அண்மையில் நெல்சன் இயக்கத்தில்  வெளிவந்த  ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.அதனையடுத்து  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்  'லால் சலாம்' திரைப்படத்தில் நம் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.இதுவும் வெற்றிபடமாகதான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து  படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தர்.இந்நிலையில்  நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.செயலாளர் ஜெய்ஷா வழங்கி கௌரவித்திருக்கின்றார்.

அதற்கு ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இன்றைய தினம்  பகிர்ந்துள்ளார் அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement