• Sep 20 2024

பானுவை காக்க வைத்து விட்டு மாதுரியுடன் இருக்கும் ராம்- பானு எடுத்த அதிரடியான முடிவு- Kanne Kalaimaane Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி   ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராம் ,பானு மற்றும் தமிழை கூட்டிட்டு கோவில்  போறாரு . அப்ப அவரோட இரண்டாவது மனைவி மாதுரி அவங்க மகள் மற்றும் அம்மாவோட வந்து இருக்காங்க.இவங்கள வந்த இடத்துல ராம் ,மாதுரிய பார்த்துட்டு பானுவையும் தமிழையும் வெயிட் பண்ண வச்சிட்டு மாதுரிய பார்க்க போறாரு . மாதுரிக்கு பூவாங்கிக்கொடுத்துவிட்டு  அவங்களோட இருக்குறாரு .

 

நேரம் போனபிறகு பானுவும் தமிழும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க எண்டு யோசிச்சி மாதுரிக்கிட்ட ரெஸ்ட்ரூம் போறத பொய் சொல்லிட்டு பானுவை பார்க்க வாராரு .நீண்டநேரம் ராம்காக வெயிட் பண்ணி ரொம்ப கோவத்துல இருக்காங்க பானு. ராம் ஓடி வந்து மன்னிச்சிரு பானு மன்னிச்சிரு தமிழினு சொல்லுறாரு .நீ கவலை படாத நான் கேப் ரெடி பண்ணுறன் அதுலையே போயிருங்க அப்டினு சொல்லுறாரு .

 உடனே பானு கோவமா நிற்க முதல்ல உங்க மனைவியாவும் மகளையும் பாருங்க அதுல உங்க மாமியாரும் வந்து இருக்காங்க உங்க குடும்பம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க  இவ்வளோ நாள் தமிழை தனியா நான் தானே வளர்த்தான் நானே பார்த்துக்கிறேன் என்று கோவமா சொல்லிட்டு வா தமிழனு கூட்டிட்டு போறாங்க. பானு இப்பிடி சொன்னதைக் கேட்டு ராம் கவலைப்படுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement