அடுத்தடுத்த விறுவிறுப்பின் உச்சமாக கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கின்றது.
21 போட்டியாளர்கள் பங்குபெற ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் தற்போது வரை உள்ளே நுழையவில்லை.
இந்த சீசனில் புதியதாக நிறைய விஷயங்களை மாற்றியுள்ளனர், அதேபோல் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் இன்று சனிக்கிழமை எலிமினேஷன் இருக்கிறது.
கமல்ஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த நிலையில் இன்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒருவர் வெளியேறியுள்ளார், அவர் தான் ராம்.
தற்போது ராம் இந்நிகழ்ச்சியிவ் கலந்துகொள்ள ரூ. 15 முதல் ரூ. 22 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக சொல்லப்படுகின்றது.
Listen News!