பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரமும் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஏடிகே மற்றும் அசீமுக்கிடையிலான மோதல் அதிகரித்ததால் ஏடிகே அசீமை கெட்ட வார்த்தையால் எல்லாம் திட்டியிருந்தார்.
இதனை அடுத்து அசீம் ரச்சிதா கதிரவன் மூன்று பேரும் சேர்ந்து செய்த ரகசிய டாஸ்க் குறித்தும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் சூப்பராக பிளான் பண்ணி பண்ணியிருக்கிறீங்களேடா என சிலர் கூறியிருந்தாலும் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா தனக்கு துரோகம் செய்து விட்டதாக அழுகின்றார்.
அத்தோடு ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் தன்னை துரோகி என்று சொல்லி விட்டதாகவும் மைனாவிடம் சொல்லி அழுகின்றார். இது ஒருபுறம் இருக்க டாஸ்க் முடிந்ததைத் தொடர்ந்து ஜனனி அமுதவாணனிடம் பேசிக் கொண்டிருக்கின்றர். அப்போது அந்த வார டாஸ்க்கின் வேஸ்ட் பொஃபோமர் ரச்சிதா தான் அவரால் வீட்டில இருக்கிறவங்க என்லாரும் கடுப்பாகிட்டாங்க என்று கூறியுள்ளார்.
அத்தோடு நிவாஷினி சாப்பிடாமல் இருக்கும் போது அவரிடம் டி போட்டுத் தா என்று கேட்டார். அவர் நடந்து கொண்ட விதம் சரி இல்லை என்றும் தெரிவித்தார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
#Janany
Nan #Azeem oda pesum pothu otu ketutu vanthu sandai podrar #Vikraman 🤣🤣🤣
Hey viku common man u could have handled better 🤣🤣#BiggBossTamil6 pic.twitter.com/AKvhb96rf6
Listen News!