• Sep 20 2024

Special நாளில்... முக்கிய நபரைக் கட்டியணைத்தபடி... நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா... வைரலாகும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது நேஷ்னல் கிரஷ் என அவரை ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.


சினிமாவில் பிசியாக இருந்தாலும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றார். அந்தவகையில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இதுவரை பேசியது இல்லை. இருப்பினும் அவர்கள் பற்றிய கிசுகிசு தொடர்ந்து வந்துகொண்டு தான் உள்ளது. 


இந்நிலையில் இன்றைய தினம் உலகம் பூராகவும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் அனைவரும் தங்களது சகோதரர், சகோதரிகளுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தங்கையை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருப்பதோடு, அவரை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதோ அந்தப் பதிவு..! 


Advertisement

Advertisement