• Sep 20 2024

பூர்ணிமா கூட்டணியில் புதிதாக இணைந்த ரவீனா!! இருவரும் என்ன பேசினாங்க தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில்  கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். பின்பு பவா செல்லத்துரை தானாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் காெண்டிருக்கின்றது.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான எபிசோட்டில் பூர்ணிமாவும் ,  ரவீனாவும் இணைந்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குள்ளயே பேசிக் காெண்டிருக்கின்றார்கள். அப்படி என்ன தான் பேசிக்கொள்கின்றார்கள் என பார்க்கலாம்.


பிக்பாஸ் வீட்டில் ரவீனாவும்  பூர்ணிமாவும் பேசிக்கிறாங்க,  ரவீனா சொல்றாங்க என்னால தானே உங்களுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை வந்தீச்சு மன்னிச்சு கொள்ளுங்க என சொல்லுறாங்க, பூர்ணிமா சொல்லுறாங்க நீங்க காப்பி வேணும் என்று சொன்னீங்க ஆனால் எனக்கு  தெரியாது என்கிட்ட சொன்னால் நான் காப்பி போட்டு தந்திருப்பேன் எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் நமக்குள்ள பிரச்சினை வாற மாதிரி விஷ்ணு காட்டுறாரு, நான் இந்த வீட்டுக்குள் முதல் தடவை வாருகிறேன். காப்பி பொடி எங்கு இருக்கின்றது என தெரியாது அப்பிடி பூர்ணிமா ரவீனாகிட்ட சொல்லீட்டு இருக்கிறாங்க, நீங்க இவ்வளவு தெளிவா கதைக்கிறீங்க ஆனால் உங்களுக்கு நான் மூளையே இல்லை என்று நாமினேஷன் செய்திட்டனே என மன்னிப்பு கேட்கிறாங்க ரவீனா, நேரடிாய வந்து கதையுங்க, அல்லது சண்டை போடுங்க என பூர்ணிமா சொல்றாங்க , இதை பார்க்கும் போது இனி மாயா கூட்டணியில் ரவீனாவும் இணைவாரோ என தோன்றுகிறது. சரி நாமும் என்னதான் நடக்கின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement