• Sep 20 2024

ராபர்ட் மாஸ்டர், குயின்ஷியை ஜெயிலுக்கு அனுப்பிய ஹவுஸ்மேட்ஸ்…ஷிவினிவை வெறுப்பேற்ற நினைக்கும் கதிரவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி... வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி... போட்டியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி விளையாடி வருகிறார்கள்.


அந்த வகையில் 47ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அதாவது கதிரவன் வீட்டில இருக்கிறவங் சாப்பிட்ட பிளேட்ஸ் மற்றும் கஃப்களை கழுவுவதில்லை என்ற குற்றச்சட்டினை வைத்திருந்தார். அந்த வாதம் தான் முதலில் நடந்தது. அதன்படி வாதம் நடக்கும் போது நீதிபதியாக இருந்த குயின்சி மீது அசீம் குற்றச் சாட்டினை வைத்தார். இதற்கு குயின்சி தனது பதிலைக் கூறினார்.

தொடர்ந்து குயின்சி ஷிவினை வெறுப் பேற்றுவதற்காக கதிரவனைக் காதலிப்பது போல நடித்து வருகின்றார்.இதற்கு கதிரவன் சமாளித்துக் கொண்டு செல்கின்றார்.அத்தோடு ஷிவின் கோபப்பட்டு குயின்சியுடன் சும்மா விளையாடிக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து கதிரவன் மற்றும் குயின்சி இருவரும் ஒரே மாதிரி சிவப்பு கலர் உடையணிந்து ஷிவினைக் கடுப்பேற்றுகின்றனர்.கடுப்பான ஷிவின் இருவருக்கும் நடுவில் சென்று அமர்கின்றனர்.இதன் பின்னர் ரச்சிதாவிடம் எல்லை மீறி ராபர்ட் மாஸ்டர் நடந்து வருகின்றார்.

மேலும் ரச்சிதா சாப்பிடாமல் இருக்க அமுதவாணன் வந்து கேட்கின்றார்.அதற்கு ரச்சிதா ஒன்றும் இல்லை என்று சமாளித்து அனுப்பி விடுகின்றார்.இதனை அடுத்து பெஸ்ட் பொஃர்போமர் யார் என்று தேர்ந்தெடுத்த போது அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் தேர்வாகினார்கள். இதனைத் தொடர்ந்து வேஸ்ட் பொஃபோமராக குயின்சியும் ராபர்ட் மாஸ்டரும் தேர்வாகினார்கள்.


இதன் பின்னர் ஆயிஷா அசீம் குறித்து பேசிட்டு இருக்கும் போது தனலக்ஷ்மி அசீமுக்கு ஆதரவாகப் பேசினார். இதன் பின்னர் பிராண்டிற்கான சில டாஸ்க்குகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement