சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.
விவாகரத்துக்கு பின்னர் இருவரும் அவர்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமந்தா தற்போது சில தெலுங்கு படங்கள் மட்டுமின்றி விரைவில் ஹிந்தியில் படங்கள் ஒப்பந்தம் ஆக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா தான் நாக சைதன்யா உடன் சேர்நது வாழ்ந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் அந்த வீட்டை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது சமந்தா தான் நாக சைதன்யா உடன் சேர்நது வாழ்ந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் அந்த வீட்டை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.
தற்போது புது உரிமையாளருக்கு மிகப்பெரிய தொகை கொடுத்து அந்த வீட்டை வாங்கி தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறாராம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தகவல் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. நாக சைதன்யா நினைவாக தான் அந்த வீட்டை சமந்தா வாங்கினாரா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிற செய்திகள்
- பிக்பாஸ் வீட்டுக்கு செல்கின்றாரா அமலாபால்…இது தான் காரணமா..?
- நடிப்பை தாண்டி புதிய தொழிலில் களமிறங்கும் சூர்யா…அடடே இது என்ன புது கதையா இருக்கே..!
- தனம் அண்ணி நீங்களா இது..என்ன ஒரு ஆட்டம்; சீரியல் நடிகை சுஜிதாவின் வீடியோ..!
- குட்டை சோட்சில் குத்தாட்டம் போட்ட பாரதிகண்ணம்மா பரீனா-வைரலாகும் வீடியோ..!
- பாலவா அப்படி செய்தார்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!