தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவரது நடிப்பில் தற்பொழுது சகுந்தலம் யசோதா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் இவர் பிரபல நடிகையில் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்ஸி தயாரிப்பில் தான் இவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது
நடிகையான டாப்ஸி காஞ்சனா, வந்தான் வென்றான், கேம் ஓவர், அனேபெல் சேதுபதி போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை டாப்ஸி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். அதில் தான் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்கவுள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
இதன்மூலம் டாப்ஸின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் சமந்தா என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனது பிறந்த நாளில் மகிழ்ச்சிச் செய்தியை வெளியிடவுள்ள நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா- குட் நியூஸ் ஆக இருக்கே
- ராம்சரண் பட டைட்டிலை களவாடிய சிவகார்த்திகேயன் படக்குழு- வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்
- சூர்யா மற்றும் கார்த்தியின் பூர்வீக வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா? – அட இவ்வளவு அழகாக பராமரிக்கின்றார்களா?
- மீனா கணவர் மரணத்தில் மர்மம்- வாயிக்கு வந்தவாறு பேசிய பயில்வானுக்கு எதிராக கமிஷ்னர்
- எனக்கு எங்க அப்பா எப்போதும் சாபம் மட்டும் தான் விடுவார்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய லோகேஷ் கனகராஜ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!