• Sep 20 2024

உண்மையை மறைத்த சந்தியா-கடைசியில் நடந்த ருவிஸ்ட்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ராஜா ராணி 2ன் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவில் சர்விஸ் தேர்வில் ஜெயித்துவிட்ட சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங் செல்ல மாமியார் சிவகாமியின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

அத்தோடு  5 லட்சம் பணத்தை சரவணண் கடைசி தம்பி ஆதி தான் திருடினான் என்பதை சந்தியா ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார். அதை எல்லோரிடமும் சொல்லிவிடுவாரா என்கிற கேள்விக்கு தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் பதில் கிடைத்துவிட்டது.



பணத்தை திருடியது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என சந்தியா வேண்டுமென்றே அழுது கொண்டே பொய் சொல்கிறார். ஆனால் சரவணன் கோபமாக ஆதியின் சட்டையை பிடித்து தள்ளி  அடித்து மொத்த உண்மையையும் போட்டு உடைத்துவிடுகிறார்.

சந்தியாவிடம் ஆதி கெஞ்சியதை சரவணன் பார்த்துவிடுகிறார். அதை வைத்து தான் சரவணன் உண்மையை கூறுகிறார். அதன் பின் ஆதியும் உண்மையை ஒப்புக்கொள்கிறார்.

இதோ அந்த ப்ரமோ..




Advertisement

Advertisement