விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இதில் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்தவகையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கள்ள நோட்டு கும்பல் பெரிய அமவுண்ட் ஒன்றை கைமாத்துகின்றது அதை தடுங்க சந்தியா என சந்தியாவிற்கு பெரிய அதிகாரி உத்தரவு போடுகின்றார்.
அது போலவே சந்தியாவும் அவர்களை மடக்கி பிடிக்க அதில் அவரின் மைத்துனர் ஆதியும் சிக்கினார்.
அவரிடம் எப்படி என்று விசாரிக்க அவர் சந்தியாவையே தனது அம்மாவை காரணம் காட்டி விரட்டுகின்றார்.
இதனை ஏற்றுக்கொள்ளாது பளார் என கன்னத்தில் அறைவிட்டு தரதரவென இழுத்து செல்கின்றார்.
ஆனால் அங்கையோ மகனை காணவில்லை என சாமி படத்திற்கு முன் அழுது புலம்புகின்றார் சிவகாமி.ஆனால் தனது மருமகள் தான் மகனை பிடித்துக்கொடுத்தது என தெரியவந்தால் அவர் என்ன செய்யப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்...
இதோ அந்த ப்ரமோ..
Listen News!