• Sep 20 2024

ஆதி மீது சந்தியாவுக்கு வந்த சந்தேகம்..சிவகாமி கொடுத்த அதிர்ச்சி – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

சந்தியா குழப்பத்தோடு பின்பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்க சரவணன் அங்கு வந்து நான் அவ்வளவு சொல்லியும் நீங்க இப்படியே இருக்கீங்க நா என்ன அர்த்தம் என கேட்க சந்தியா சில விஷயங்களை சொல்லி நாம யாரும் ஆதிய விசாரிக்கவே தயாராக இல்லை என சொல்ல உங்களுக்கு ஆதி விசாரிக்கணும் அவ்வளவு தானே சொல்லி ஆதியை கூட்டி வந்து ஒரு சில கேள்விகளை கேட்க அவன் ஒரு கட்டத்தில் அழுவது பல நடிக்க சரவணன் மனம் மாறுகிறது. இனிமே உன்கிட்ட இத பத்தி யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க என கூறி அனுப்பி வைக்கிறான்.


அர்ச்சனா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க உனக்கு தெரியாது ஜெசிக்கு நியாயம் வாங்கி தராமல் விடமாட்டேன் என சந்தியா முடிவு செய்கிறார்.

அத்தோடு  அடுத்ததாக அர்ச்சனா இந்த பிரச்சனை இல்லை தேவையில்லாம தலையில் குடித்து விட்டோமோ நமக்கு இல்ல சம்பந்தம் இருக்குனு தெரிஞ்சா அத்தை சும்மா விட மாட்டாங்க என அர்ச்சனா புலம்பி கொண்டு இருக்க அந்த நேரத்தில் செந்தில் வர பதறிப் போகின்றார். ஆனால் எதை எதையோ சமாளித்து வெளியே சென்று விடுகின்றார்.

இதன் பின்னர் சந்தியா மீண்டும் ஆதியிடம் விசாரிக்க கடுப்பாகும் ஆதி எல்லோரும் என்னை நம்பும் போது நீங்க மட்டும் எதுக்கு இப்படி சிபிஐ விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஒரு காலத்திலும் அந்த ஜெசியை என்னோட சேர்த்து வைக்க முடியாது என ஆதி கூறுகிறான். 


எனினும் இதையெல்லாம் சிவகாமி பார்த்து விட அதன்பின்னர் சந்தியாவிடம் சென்று ஆதியை நீ மட்டும் எதுக்கு நம்பாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என திட்டுகிறார். அவங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரென சந்தியா கூற அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசி என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement