நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணம்.
இவர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
80களில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த இவர் திருமணத்திற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சசிகுமார், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருப்பதோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு வில்லன் மற்றும் துணை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளார்கள். அவர்களின் பெயர் சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி.
இவ்வாறு இருக்கையில் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- விக்னேஷ் சிவனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி-இது தான் விசயமா..?
- திரும்பவும் வீட்டுக்கு வந்த பாக்கியா.. ஷாக்கான கோபி-இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- போனிகபூர் பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டில் ஏற்பட்ட தீ- ஒருவர் பலி..!
- செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் குரலால் மிரட்டிய கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ..!
- பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம்..!!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!