• Sep 21 2024

இதுவரையிலும் மீடியா உலகிற்கே காட்டாத சரண்யா பொன்வண்ணனின் அழகிய மகள்கள்-இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணம்.

இவர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

80களில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த இவர் திருமணத்திற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சசிகுமார், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருப்பதோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு வில்லன் மற்றும் துணை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளார்கள். அவர்களின் பெயர் சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி.

இவ்வாறு இருக்கையில் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement