• Sep 21 2024

மீண்டும் தமிழை புதிய பிரச்சினையில் மாட்டி விட்ட அர்ஜுன்- நடேசன் எடுத்த முடிவு- அதிர்ச்சியில் உறைந்த சரஸ்வதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் எவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதியை தமிழ் மீண்டும் வேலையில் சேர்த்து விட்டதால் சரஸ்வதி ரொம்ப சந்தோஷத்தில் இருக்கின்றார். மேலும் சரஸ்வதிக்கு ஐஸ்கிறீம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சரஸ்தியுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்.பின்னர் விடிந்ததும் தமிழ் சரஸ்வதியிடம் ரொமான்ஸ் பண்ணுகின்றார். இந்த நேரம் பார்த்து சரஸ்வதி தமிழிடம் தமிழின் அப்பா மனம் மாறி விட்டதாக சொல்கின்றார்.

இதனால் கடுப்பான தமிழ் இனிமேல் அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.அவங்க பற்றி பேசாத என சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பிச் செல்கின்றார்.பின்னர் நடேசன் சிசி டிவி வாங்கிய இடத்திற்குச் சென்று சிசி டிவி புட்டேஸ் அழிஞ்சு போயிட்டு திரும்பக் கிடைக்குமா எனக் கேட்கின்றார்.

அதில் வேலை செய்யயும் நபர் சிசி டிவி புட்டேஜ் வேற இல்லை என்றும் தமிழ் வந்து சிசி டிடி புட்டேஜ் வந்து வாங்கிட்டு போனதாக சொல்ல நடேசன் அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து அந்த நபர் அர்ஜுனுக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன் உங்க மாமா குழம்பிட்டார் என்றும் சொல்ல அர்ஜுன் சந்தோஷப்படுகின்றார்.


தொடர்ந்து சரஸ்வதி வீட்டுக்குச் செல்லும் நடேசன் சிசி டிவி பிரச்சினை பற்றிக் கூறுகின்றார். அதற்கு சரஸ்வதி அர்ஜுன் தான் காரணம் அவன் தான் ஏதாவது பண்ணியிருக்கோணும் என்று சொல்கின்றார் இதனால் நடேசன் கொஞ்ச நாளைக்கு அந்த அர்ஜுன் நம்பிற மாதிரி தான் நடக்கணும் என்று சொல்லின்றார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு தமிழ் வர சரஸ்வதி என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைகின்றார்.

அந்த நேரம் பார்த்து தமிழுக்கு போன் வந்ததால் வீட்டுக்குள் செல்லாமல் கிளம்பிப் போய் விடுகின்றார். பின்னர் கம்பனியில் கோதை நடேசன் கார்த்திக் அர்ஜுன் ஆகியோர் நிற்கும் போது இருவர் வந்து அசோஷியேசன் பொறுப்பினை ஏற்குமாறு கூறுகின்றார். முதலில் மறுத்த கோதை பின்னர் அந்த பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement