தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இத்திரைப்படம் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டதோடு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பதும் முக்கியமாகும்.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வனின் PS-1 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் பரவி வருகின்றது.
அதன்படி இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் இயக்குநர் மணிரத்னத்திற்கு திருப்தி இல்லாததால், மீண்டும் அந்த காட்சியை எடுத்து வருகிறார் என சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது இது தவறான செய்தி என்பது தெரியவந்துள்ளது, படம் உருவாகியுள்ளதில் இயக்குநர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தயாரிப்பாளர்களின் திட்டத்தின் படி போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!