பிரபல நடிகை ஒருவர் விஜய் சேதுபதியை மடக்க பார்த்ததாகவும் இதனால் அவரது மனைவி விவாகரத்து வரை சென்றதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர்,மாணவர், திருநங்கை உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் வைத்து இருப்பவர் தான் விஜய் சேதுபதி. திறமையால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டார்.
இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பிரபலமானார். இதன் பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஸ்வுடன் விஜய் சேதுபதியை சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
இருவரும் சேர்ந்து ரம்மி, தர்மதுரை, கா.பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும், செக்கச்சிவந்த வானம், இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் இப்படி பல படங்களில் சேர்ந்து நடித்தது அவர்களிடையே இருந்த நெருக்கமான ரகசிய உறவால் தான் என சொல்லப்படுகிறது.
அத்தோடு இந்த ரகசிய உறவு விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸிக்கு தெரிய வர, குடும்பத்தில் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டாராம்.
இதன் பின்னர் விஜய் சேதுபதி மனைவிக்கு வாக்கு கொடுத்து சமாதானம் செய்ததால் மீண்டும் இருவரும் இணைந்ததாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன்
Listen News!