தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி.
விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் அதன் பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
சமூகவலைத்தளத்தில் ஆரவமாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது கடற்கரையில் நின்று கொண்டு புகைப்படம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!