• Sep 21 2024

நடிகர் பரத்தின் இரண்டு மகன்களும் இப்போ எப்பிடி இருக்கிறாங்க என்று பாருங்க- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர், ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ளது.


ஆனால் சமீப காலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறி வருகிறது.தற்போது இவர் யாக்கை திரி, 8, லவ், முன்னறிவான் போன்ற படங்களை லைன் வைத்துள்ளார்.இவர் மொத்தமாக சொத்து மதிப்பு 14 கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.


இவர் ஜெஸ்லி ஜோஸ்வா என்பவரைக் காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் உள்ளனர்.


இந்த நிலையில் இவர்களின் இரண்டு பிள்ளைகளும் 5 வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பரத்தின் பிள்ளைகள் அதற்குள் வளர்ந்து விட்டார்களா? என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement