தமிழ் சினிமாவில் தனது இன்னிசை குரலினால் பல பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பாடகியாக வலம் வருபவர் தான் பி.சுசீலா.
மூத்த பாடகியான இவர் சினிமாவில் , எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இதுவரை சுமார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய தபால் துறை பி.சுசீலாவின் உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட சிறப்பு தபால் உறையும் வெளியிட்டுள்ளது. இது அவருக்குப் புதிய கௌரவத்தைக் கொடுத்துள்ளது.
இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு சினிமாதுறையினரும் வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்- எப்படி இருக்கிறார் என்று பாருங்க
- தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த உதயநிதி- செம குஷியான ரசிகர்கள்
- விஜய்சேதுபதி – சூரி கூட்டணியில் உருவாகும் விடுதலை படத்தின் புதிய அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிற்கு பதிவு திருமணம் முடிஞ்சுருச்சா? தீயாய் பரவும் தகவல்!
- தளபதி 66 படத்தில் விஜய் லுக் எப்பிடி இருக்கிறது தெரியுமா- இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
- சிம்புவின் பத்து தல படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்…!
- தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!