• Sep 20 2024

காதல் கணவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை நக்ஷத்திரா-இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்திரா குட்டிசேரி.

இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார்.

ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.



இதனைத் தொடர்ந்து தற்பொழுது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.வள்ளி - கார்த்திக் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். 

இவ்வாறாக ரசிகர்களின் குறும்பு நாயகியாக வலம் வந்த நட்சத்திரா பிரபலங்கள் யாருக்குமே சொல்லாமல் விஷ்வா என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். 


இந்நிலையில் தனது காதல் கணவனை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement