விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலில் தற்பொழுது ஷக்தி ப்ரீத்தியைக் காதலித்து வந்தார்.
இருப்பினும் ஷக்தியை ப்ரீத்தி திருமணம் செய்ய மறுத்ததால் பொன்னி மாமாவின் பேச்சைக் கேட்டு ஷக்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஆனால் ஷக்தி பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.
இருந்தாலும் ஷக்தியின் அப்பா பொன்னியையும் ஷக்தியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.இந்த நிலையில் ஷக்தியின் அப்பா பொன்னிக்காக புடைவை விற்பவர்களை வரச் சொல்கின்றார்.
அவர்கள் வந்து பொன்னக்கு ஹாஸ்லியான புடைவைகளை எடுத்துக் காட்ட பொன்னியும் புடைவைகளை வாங்குகின்றார். இதனைப் பார்த்த எல்லேரும் அதிர்ச்சியடைகின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!