தென்னிந்திய திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டிவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி அகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
திரைப்படங்களைத் தவிர வெப் சீரியல்களிலிலும் நடித்து வருகின்றார். அத்தோடு சோலோ ஹீரோயினாக யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.இவ்வாறு அயராத முயற்சியினால் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முதல் பாலிவூட் நடிகரான அக்சய் குமாருடன் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊ சொல்லுறியா மாமா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நடிகர் தனுஷ் குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தனுஷ் ஒரு குளோபல் ஸ்டார் என்றும் இவருடன் இணைந்து தங்கமகன் படத்தில் பணியாற்றியதும் மகிழ்ச்சி எனஅவர் கூறியதைக் காணலாம்.
பிற செய்திகள்
- முக்கிய இயக்குநர்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிய அஜித்- அட இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே
- குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டில் வின்னருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
- ”ஆடி வெள்ளி… எப்பொழுதும் காப்பாய் காமாட்சி”-தனியாக கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- ஒரு விஷயத்தை பிடிக்கவில்லை என்று ஹைலைட்டாக பேசாதீர்கள்- ரசிகர்களுக்கு கார்த்தி கொடுத்த அட்வைஸ்ட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!