மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி திரைப்படத்தில் தனது முதலாவது பாடலை பாடி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பாடகி ஜோனிடா காந்தி
சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் அரபி கூத்து என்ற பாடலை பாடி மிகவும் பிரபலமானார்.
இவர் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அது மட்டுமின்றி தற்போது சினிமாவில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாடகி ஜோனிடா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கின்ற மாதிரி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார் அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
பிற செய்திகள்
- விடாமல் துரத்திய மர்ம நபர்…பதறிப்போய் வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் நடிகை..!
- தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தனா..வெளியானது தகவல்..!
- மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- இனி… அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்; நயன்தாரா போட்ட கண்டிஷன் -புலம்பும் தயாரிப்பாளர்கள்..!
- “சோப்பு விற்று ஒரு வேளை தான் தான் சாப்பிடுறேன்”-இந்த நடிகைக்கு இப்படியொரு நிலையா..? குமுறும் சவுண்ட் சரோஜாவின் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!