இந்திய அரசு ஆண்டு தோறும், நாடு முழுவதும் வெளியாகும் மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் படைப்புகளை கௌரவிக்கும் விதமாக தேசிய விருதுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதே போல யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
இது தவிர வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை அள்ளி இருந்தது.இதில், வசந்த் இயக்கி இருந்த "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
அதே போல, இந்த படத்தில் அசத்தலாக நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு சிறந்த துணை நடிகை விருதும், படத்தின் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த எடிட்டர் என்ற தேசிய விருதும் கிடைத்துள்ளது.
மிகச் சிறந்த படைப்பாக தமிழில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம், 3 தேசிய விருதுகள் வென்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அவர் ஒரு குளோபல் ஸ்டார்- பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தனுஷைப் புகழ்ந்த சமந்தா
- இயக்குநர் செல்வராகவன் வீட்டில் நடைபெற்ற துயர சம்பவம்- இரங்கல் தகவலைப் பதிவிட்ட அவரது மனைவி
- முக்கிய இயக்குநர்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிய அஜித்- அட இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே
- குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டில் வின்னருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!