தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அல்லது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் சினேகா வெளியிடுவார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது மகன் விசாகனின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்னார். இதனால் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!