• Sep 20 2024

கடும் போதையில் ஸ்ரீ திவ்யா செய்த செயல்-கடைசியில் இப்படி ஆச்சே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை தொகுப்பாளராகவும் ஒருசில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தவர் இமான் அண்ணாச்சி. பிரபல தொலைக்காட்சியில் ஊர் ஊராய் சென்று மக்களிடம் கலகலப்பாக பேசியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடினை கட்டி இருந்த விடயம் எல்லோர் மத்தியிலும் பரவி பலரும் வாழ்த்து கூறி இருந்தார்கள்.



இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும். அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளாராம்.

இவ் நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார். உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.


ஆனால் இதன்பின் எந்த படத்திலும் நடிகை ஸ்ரீதிவ்யா கமிட்டாகவில்லை. அவர் படமும் பெரியதளவில் வெற்றியும் பெறவில்லை.

 அப்படி இருக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது எந்த சமுகவலைத்தளத்தில் சரி விழாக்களிலும் சரி கலந்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

Advertisement

Advertisement