தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் இறுதியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'லாபம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார்' படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஆண்டு தெலுங்கானாவின் கோதாவரிகானியில் நடைபெற்றது.
இது தவிர நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனோக்ரோம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதற்கு தலைப்பாக "கருப்பு வெள்ளை நிறங்களை விட சாம்பல் நிறத்தில் கதைகள் உயிரோட்டமாக இருக்கும்" என தலைப்பிட்டுள்ளார்.இந்த போட்டோ ஷூட் பிரபல நனி சைவ அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பல்ப் இந்தியா நிறுவனத்திற்காக நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனது காதலியை ப்ரேக் அப் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- அட இவர் ராஜா ராணி சீரியல் ஹுரோயின் தானே
- என்ன மேடம் வர வர அடையாளமே தெரியாத அளவுக்கு மாறீட்டீங்களே- அன்ட் வயிட் கலரில் வித்தியாசமான கெட்டப்பில் ரம்யா பாண்டியன்
- மீண்டும் அஜித்துடன் நிற்கும் விஜய்- யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ- அடடே நடிகர் சிவாவும் நிற்கின்றாரே
- ‘அஜித்தைப் பார்த்தால் இந்த கேள்வி தான் கேட்பேன் விஜய் என்னோட தம்பி’- புதிய தகவலைக் கூறி சர்ப்ரைஸ் தந்த நடிகர் அமீர்கான்
- திடீரென பாடகராக அவதாரம் எடுத்த தொகுப்பாளர் ரக்ஷன்- அதுவும் என்ன பாடல் பாடுகின்றார் என்று பாருங்க
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!