தேஜஸ்வி பிரகாஷ் இந்தி தொலைக்காட்சியில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். ' ஸ்வரகினி - ஜோடின் ரிஷ்டன் கே சுர்' தொடரில் ராகினி மகேஸ்வரியாக நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
2020 இல், இவர் பயம் காரணி- காத்ரோன் கே கிலாடி 10 இல் பங்கேற்றார். 2021 இல், அவர் பிக் பாஸ் 15 இல் பங்கேற்று நிகழ்ச்சியின் வெற்றியாளராக திகழ்ந்தார்.
பொதுவாகவே பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பர் .இந்நிலையில் தேஜஸ்வி பிரகாஷ் தனது சினிமா குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வார்.
இந்நிலையில் இவர் தற்போது 67ஆவது சினிமா விருது வழங்கும் நிகழ்விற்காக தயாராகி வருகின்றார். பொதுவாகவே பிரபலங்கள் விழாக்களுக்கு தமக்குப் பிடித்த பாணியில் உடை அணிந்து நிகழ்வை சிறப்பிப்பர்.
இந்நிலையில் தற்போது தேஜஸ்வி பிரகாஷ் நீல நிற ஆடை அணிந்து தேவதை போல் காட்சியளிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களைப் பதிவிட்டு வருவதனைக் காணலாம்.
Listen News!