• Sep 20 2024

பொண்ணுங்களை கடத்துவது யார் என அறிந்த வெற்றி- எதிர்பாராத திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும்- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் பெண்களை யாரோ கடத்திக் கொண்டு போவதால் அதனை் கண்டு பிடிக்க வேண்டும் என அபி கடும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் அபிக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோ எனப் பயந்து வெற்றி அபியைக் கடத்தி வைத்திருக்கின்றார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெற்றியிடம அவரது சித்தப்பா கடத்தல்காரர்களிடமிருந்து பெப்பர் ஸ்பிரே அடித்து தப்பித் பொண்ணு ஒருவரை அழைத்து வருகின்றார்.


அவர் அந்தப் பண்ணை விசாரிக்கும் போது தன்னைக் கடத்தியது பொண்ணு என்ற விஷயத்தை அறிந்து கொள்கின்றார். பின்னர் கடத்தப்பட்ட பொண்ணுங்களை எங்கே ஒழித்து வைத்திருப்பார் என யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்

.

Advertisement

Advertisement