தொகுப்பாளராக பணியாற்றி திரையுலகில் காலெடி எடுத்து வைத்தவர் தான் நடிகை மது ஷாலினி.
இவர் பதினாறு, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மது ஷாலினி. கடைசியாக ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் படத்தில் நடித்தார். தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவருக்கும் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கோகுல், ‛‛சென்னை 2 சிங்கப்பூர், திட்டம் ரெண்டு, நடுவன்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று(ஜூன் 16) ஐதராபாத்தில் எளிய முறையில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இவ்வாறுஇருக்கையில் ‛‛வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை எடுத்து வைத்துள்ளோம். உங்கள் அனைவரின் அன்புக்கு எங்களின் நன்றி'' என்கிறார் மது ஷாலினி.
பிற செய்திகள்
- எனக்கு இந்த நடிகர் மட்டும் தான் நண்பன்.. ராகவா லோரன்ஸ்
- கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்… நெஞ்சை நெகிழ வைக்கும் விஜய் சேதுபதியின் பதில்
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
- நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- நடிகை சாய் பல்லவி மீது அளிக்கப்பட்ட புகார் -அதிர்ச்சியில் திரையுலகம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!