தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.பிரமாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாத நடிகர் அஜித் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உங்களைச் சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவே இல்லாத நபர்களை வைத்துகொள்ளுங்கள்.ஊக்கப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு பொறாமைக்கோ..வெறுப்புக்கோ நேரமில்லை.உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என்று அஜித் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.இதனை அஜித்தின் மனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022
Listen News!