தமிழ் சின்னத்திரையான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளதாகவே அமைந்துள்ளன.
கயல், எதிர்நீச்சல், சுந்தரி என பல சீரியல்களை இதற்கு உதாரணமாக கூறிக்கொண்டே போகலாம். குறிப்பாக சமீபத்திய சென்சேஷன் சீரியலாக எதிர்நீச்சல் கலக்கிக்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் தான் திருமகள். கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த திருமகள் சீரியல் தொடர்ந்து மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்துள்ளது.
ஆனால், தற்போது திடீரென இந்த சீரியலை முடிவுக்கு வந்துள்ளது. இதனால், திருமகள் சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
Listen News!