தமிழ் சின்னத்திரையின் ஆரம்ப காலத்திலிருந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.
இந்த சீரியலில் கார்த்திக் அனு சுந்தரி என்ற இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சுந்தரிக்கு எதிராக பல தடைகளையும் செய்து வருகின்றார். இருப்பினும் தனது கணவன் தனக்கு எதிராகத் தீட்டும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறப்போகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.
இதில் சுந்தரி பல தடைகளைத் தாண்டி பரீட்சையினை எழுதி முடித்து விட்டார். சுந்தரியை திரும்ப வீட்குக்கு கூட்டிட்டு போவதங்காக கார்த்திக் வந்திருக்கின்றார். இந்த நிலையில் சுந்திரியிடம் பேச வேண்டும் என சுந்தரியின் அப்பத்தாவிடம் இருந்து போன் நம்பரை வாங்குகின்றார் அனு .
அந்த நம்பரை வாங்கி கோஃல் எடுக்கும் போது அதில் sweet hart என கார்த்திக்கின் பெயர் வருவதால் கார்த்திக் அனு திகைத்துப் போயுள்ளார்.கார்த்திக் வர அனைத் உண்மைகளையும் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதலில் அனுவின் குழந்தைக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை அனுவிடம் கார்த்திக் பற்றிய உண்மை எல்லாவற்றையும் சொல்லப் போவதான கிருஷ்ணா கிளம்புகின்றார்.அனுவும் கார்த்திக் வந்ததும் சுந்தரி எதுக்கான உன் நம்பரை தன்னுடைய புருஷன் என்று அப்பத்தாவிடம் கொடுத்திருக்கின்றார் எனக் கேட்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!