தமிழ் சின்னத்திரையில் உள்ள டிவிக்கள் ஒவ்வொன்றிலும் பல வகையான சீரியல்களட ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆரம்ப காலத்திலிருந்து தற்பொழுது வரை சூப்பர் ஹிட்டாக சீரியல்களை ஒளிபரப்பாக்கிய வரும் டிவி தான் சன்டிவி.
இதில் சுந்தரி ,வானத்தைப் போல ,கண்ணான கண்ணே ,கயல், ரோஜா போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இதில் கடந்த 8 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சந்திரலேகா.
அக்கா தங்கையின் பாசத்தை மையப்படுத்தி உருவாகி இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு இந்த சீரியல் இன்னும் சில நாட்களுக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.
Listen News!