தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டு தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.அந்த வகையில் டாப்பில் சன்டிவி, விஜய் டிவி, ஜீதமிழ் போன்ற தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாதங்களாக பல சீரியல்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது.இவ்வாறு இருக்கையில் ரசிகர்களுக்கு ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த 3 சீரியல்கள் முடிவுறப்போகுது என தகவல் வெளியாகி உள்ளது
ஜீ தமிழில் எந்தெந்த தொடர்கள் என்றால் புதுப்புது அர்த்தங்கள், சித்திரம் பேசுதடி மற்றும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி என இந்த 3 தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம். அதில் முக்கியமாக புதுப்புது அர்த்தங்கள் தொடர் ரசிகர்கள் தான் இதற்குள் ஏன் முடிக்கிறீர்கள் என கவலைப்பட்டு வருகிறார்கள்.
Listen News!