விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு வகை நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒரு 20 சீசன்கள் கூட வந்திருக்கும் என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட வரவேற்பு குறையாமல் படு ஹிட்டாக ஓடுகிறது.
மேலும் இந் நிகழ்ச்சி குழுவினரும் மக்களை அதிகம் பார்க்க வைக்க நிறைய வித்தியாசமான புதுபுது விஷயங்களை புகுத்துகிறார்கள்.
அண்மையில் நடந்த ஜுனியர்களுக்கான நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது, வெற்றியாளர் கிருஷாங் அறிவிக்கப்பட்டுவிட்டார்.அவருக்கு 60 இலட்சம் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது.
இவ்வாறு இருக்கையில் சூப்பர் சிங்கர் கடந்த பல சீசன்களை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இவர்களை தாண்டி இந்நிகழ்ச்சியை யாராலும் அருமையாக கொண்டு செல்ல முடியாதென்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.
இவர்கள் இருவருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க மட்டும் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
- நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?
- தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!