சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குமென கூறப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜெயிலர் பட ஷூட்டிங் தொடங்கும் என்றும் அதில் ரஜினியும் கலந்து கொள்வார் எனவும் தகவல்கள் பரவின.
இதற்கிடையே தற்போது ஜெயிலர் ஹைதராபாத்தில் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஜெயிலர் படக்குழு படபிடிப்பை சென்னைக்கு மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு அந்த இடத்தில் தான் ஷாருக் கானின் ஜவான் பட ஷூட்டிங்கும், சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்கும் பட நடைபெறுகிறது.
இதனால் அங்கு அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எதிர்பார்க்களாம்.
Listen News!