தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா.நேருக்கு நேர், நந்தா ,காக்க காக்க ,பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என்று அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்தாரை்.
மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
இவ்வாறு இருக்கையில் இவர் தொடர்ந்து சிறந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார், அதன்படி வெற்றிமாறன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் என டாப் இயக்குநர்களுடன் இணைந்துள்ளார் சூர்யா.
அதுமட்டுமின்றி கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தில் கடைசி நிமிட முக்கிய காட்சியில் நடித்திருப்பதாகவும், அடுத்த பாகத்திற்கு சூர்யா வில்லனாக நடிக்கலாமென தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக மும்பைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர்கள் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவர்கள் அங்கு என்ன காரணத்திற்காக சென்றுள்ளனர் என தெரியவில்லை.
இதோ அந்த புகைப்படம்….
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!