விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது தமிழ் மேக்னாவின் கம்பெனியில் மெட்டீரியல் செய்வதற்கான ஆடரைப் பெற்று விட்டார். இதனால் ஆடர் எல்லாவற்றையும் செய்கின்றார். எனவே அர்ஜுன் தனது அக்காவின் கணவரிடம் தமிழ் 24 மணிநேரம் வேலை செய்தாலும் ஆடரை செய்து முடிக்க முடியாது என்கின்றார்.
அதே போல தமிழ் சரஸ்வதியிடம் மூவாயிரம் மெட்டீரியல் செய்து முடிக்கவில்லை என்பதோடு ஆடர் கொடுத்த ஓனர் வந்த போது தன்னால் மெட்டீரியல் செய்து முடிக்கவில்லை என்று மன்னிப்புக் கேட்கின்றார். இதைக் கேட்டு அவர் கோபத்தில் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!