• Sep 20 2024

நடிகைகளை பதம் பார்க்காமல் விடாத வாரிசு நடிகர்…! உண்மை போட்டுடைத்த பயில்வான்…!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகரான முத்துராமன் மகன் கார்த்திக் 1981 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.சினிமா விமர்சகர் பயில்வான் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் வாயிலாக கூறி வருகிறார். 

 இந்நிலையில் பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.தன்னுடைய முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதா உடனே கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவரது படத்தில் நடிக்கும் பல நடிகைகளுடன் கார்த்திக் உறவிலிருந்து இருந்ததாக கூறியிருக்கிறார். 


அதுவும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் கார்த்திக் விடமாட்டாராம்.அப்படிப்பட்ட முத்துராமனுக்கு இப்பேற்பட்ட மகனா என கோலிவுட் சினிமாவேஅப்போது இவரை மோசமாக பேசினார். 

மேலும் அப்போதே அப்பா பெயரை கார்த்திக் குழி தோண்டி புதைத்து விட்டார் என கடுமையாக சாடி இருந்தார் பயில்வான். 


இதைக் கேட்ட கார்த்திக் ரசிகர்கள் பயில்வானை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதில் அவர், நடிகர் முத்துராமன் எந்த தவறான பழக்கமும் இல்லை. நல்ல மனிதர், ஆனால் கார்த்திக் அப்பாவின் பெயரை கெடுத்துவிட்டார். கார்த்திக் தன்னுடன் நடித்த ராதாவுடன் அப்போது கிசுகிசுக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திக் பல நடிகைகளுடன் உறவில் இருந்தார். அவருடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடமாட்டார். என்று கூறியுள்ளார்.தற்போது இந்த தகவல் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.


Advertisement

Advertisement